இந்தியாவின் புகழ் பெற்ற பாலியல் மருத்துவ நிபுணர் டாக்டர் நியாஸ் அஹமத் B.U.M.S மலேஷியா தொடர்ந்து வருகை… 


மேலும் விவரங்களுக்கு பார்க்கவும் www.roymedical.com - Email: dr.sa.roy@roymedical.com

உயர்வான மருந்துகள், நிரந்தர குணம் என்பதே யுனானி மருத்துவத்தின் தனிச்சிறப்பு. எமது நோயாளிகள் ஒவ்வொருவரும் தங்களிடம் பகிர்ந்துக் கொள்வதற்கு ஒரு நிஜக்கதையை கொண்டுள்ளனர்...! இது அவர்களின் நம்பிக்கை, விசுவாசம், நல்லெண்ணம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு நிஜக்கதை மட்டுமல்லாமல் அவர்கள் இறுதியாக நிவாரணம் பெற்றதை உரைக்கிற ஒரு நிஜக்கதையாகவும் விளங்குகிறது.

என் பெயர் உன்னி கிருஷ்ணன்; எனக்கு திருமணம் முடிந்து 49வது வயதில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். துபாயில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண் உறுப்பு எழுச்சி அடைவதில் பிரச்சினைகளை அனுபவித்து வந்த நான் டாக்டர்.எஸ்.ஏ.ராய் அவர்கள் வழங்கிய யுனானி மருந்துகளை சாப்பிட்டு பூரணமாக குணமடைந்துவிட்டேன்.

என்னை பூரணமாக குணமடையச் செய்த டாக்டர்.எஸ்.ஏ.ராய் அவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக என்னுடைய அனுபவத்தை அனைவருடனும் ஒரு சாட்சியமாக பகிர்ந்துக் கொள்ள நான் விரும்புகிறேன். நான் இளைஞனாக இருந்த போது, என்னுடைய பாலுறவு ஆற்றலானது அற்புதமாக இருந்தது. உண்மையில் சொல்லப்போனால் என்னுடைய இளவயதில், “பாலுறவுப் பிரச்சினை” என்று சொல்லப்படுகிற ஒரு விசயம் என்று எதுவுமே இல்லை… என்றே நான் நம்பினேன், ஏனென்றால் அந்தக் காலக்கட்டத்தில் அலோபதி மருத்துவர்கள் பரவலாக அறிவித்தது என்னவெனில்...

பாலியல் பிரச்சினைகள் மனக் (உளவியல் ரீதியான) குழப்பங்கள் அல்லது கோளாறுகளால் மட்டுமே ஏற்படுகின்றன என்றும் ஆண் உறுப்பு எழுச்சியின்மைக்கு வேறு எந்தவொரு உடல்ரீதியான காரணங்கள் இருப்பதாகவும் தெரியவில்லை என்றும் அறிவித்திருந்தனர். எனவே எனது பொதுவான நம்பிக்கை எப்படி இருந்தது எனில்...பாலியல் பிரச்சினையை குணப்படுத்துவதற்கு தன்னிடம் சிகிச்சை உள்ளது எனக் கூறுகிற ஒரு மருத்துவர், நிச்சயமாக பயனற்ற மருந்துகளை அளிக்கிற ஒரு போலி மருத்துவராகத்தான் இருப்பார் என்று நம்பினேன்.

என்னுடைய 30வது வயதில் எனக்கு திருமணம் நடந்தது. முதல் 2 ஆண்டுகளுக்கு எந்தவொரு பிரச்சினையும் இன்றி என்னுடைய பாலியல் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வந்தேன்.  அப்போது திடீரென்று ஒரு நாள் என்னுடைய ஆண் உறுப்பு எழுச்சி பலம் பெருமளவில் குறைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.  ஆனால் இது மனரீதியான அழுத்தத்தின் விளைவாக ஏற்பட்டிருக்கும் என்று நான் அலட்சியமாக விட்டுவிட்டேன். ஆனால் இது நாளுக்கு நாள் மேலும் மோசமடைந்து வந்தது. எனக்கு ஏற்கனவே இருந்த ஆண் உறுப்பு எழுச்சியைப் போல அப்போது எனக்கு நீளமாக விரைப்பு காண முடியவில்லை.

பாலுறவுப் படங்கள் பார்த்தபிறகும் அல்லது வெளிப்படையான பாலியல் கதைகளை வாசித்த பிறகும் கூட என்னுடைய ஆண் உறுப்பு எழுச்சியடையவில்லை. ஆகையால் நான் ஒரு மனோதத்துவ மருத்துவரிடம் சென்று 6 மாதகாலம் மனோதத்துவ சிகிச்சை பெற்றேன். ஆனால் என் பிரச்சினைக்கு அது கடுகு அளவுகூட நன்மை அளிக்கவில்லை. ஆனாலும் நான் சோர்ந்துவிடாமல் பல சிறப்பு மருத்துவர்களை (சிறுநீரக மருத்துவர்-ஆண்மையியல் மருத்துவர்) சென்று சந்தித்தேன். ஆனால் அவர்களும் கூட எனக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக, அதே மாதிரியான பின்வரும் விளக்கங்களையே கூறினார்கள்:-

மனரீதியானப் பிரச்சினைகள்: மிகவும் பொதுவாக காணப்படுகிற உடல் ரீதியல்லாத காரணங்கள் மன அழுத்தம், பதற்றம் மற்றும் அயர்வு ஆகும்.  மன அழுத்தம் போன்ற மனரீதியானப் பிரச்சினைகளின் பக்க விளைவே ஆண்மையின்மை ஆகும்.

எதிர்மறையான உணர்ச்சிகள்: கோபம், பகையுணர்வு அல்லது ஆர்வமின்மை போன்ற உங்கள் பாலுறவுத் துணைவரிடம் நீங்கள் வெளிப்படுத்துகிற உணர்ச்சிகள் - அல்லது உங்கள் பாலுறவுத் துணைவரால் வெளிப்படுத்தப்படுகிற உணர்ச்சிகள் கூட ஆண் உறுப்பு எழுச்சியின்மையில் ஒரு காரணியாக இருக்கக்கூடும்.

இவ்வாறு ஒரு துயரநிலை எனக்கு ஏற்படும் என்று நான் ஒரு போதும் நினைத்தது இல்லை. எனவே இது குறைந்த அளவிலான சுயமரியாதை மற்றும் மன அழுத்தத்திற்கு என்னை தள்ளியது, சில ஆண்டுகளுக்குப் பிறகு, நான் ஒரு அமெரிக்க மருத்துவரை சந்திக்க நேர்ந்தது. அவர் எனக்கு சில்ட்னஃபில்/ Sildenafil (Viagra/வயாக்ரா), தடாலஃபில்/ Tadalafil (Cialis/சியாலிஸ்) மற்றும் வர்டெனஃபில்/ Vardenafil (Levitra/லெவிட்ரா) போன்ற ஏராளமான மருந்துகளை பரிந்துரை செய்தார்.

அவற்றை கொடுக்கும்போது கீழே குறிப்பிடப்பட்டுள்ள எச்சரிக்கைக் குறிப்புகள் அடங்கிய நீளமான பட்டியல் ஒன்றையும் கூடவே எனக்குக் கொடுத்தார்:- இத்தகைய மருந்துகள் பல பேருக்கு அந்தக் குறிப்பிட்ட நேரத்திற்கு உதவுவதாக இருக்கிறபோதிலும், இத்தகைய மருந்துகள் உங்கள் ஆண்மையின்மையை நிரந்தரமாகக் குணப்படுத்திவிடும் என்று நீங்கள் எதிர்பார்க்கவேண்டாம்.  மேலும், நீடித்தப் பயன்பாடு காரணமாக இந்த மருந்துக்கு நீங்கள் அடிமையாகக்கூடும் என்பதால் அது உங்கள் உடல்நலத்தை நிச்சயமாக பாதிக்கக்கூடியதாகவும் இருக்கிறது.

மேலும், இதயம் சம்பந்தமான மருந்துகளாகிய நைட்ரோகிளிசரின்/ nitroglycerin (Nitro-Bid/நைட்ரோ-பிட், மற்றவை), ஐசோசோர்பைட் மோனோநைட்ரேட்/ isosorbide mononitrate (Imdur/இம்துர்) மற்றும் ஐசோசோர்பைட் டைநைட்ரேட்/ isosorbide dinitrate (Isordil/ஐசோர்டில்) போன்ற நைட்ரேட் மருந்துகளுடன் சேர்த்து இத்தகைய மருந்துகளை ஒருபோதும் எடுக்க வேண்டாம்.

இரத்த நாளங்களை விரிவாக்குகிற (குழல் விரிவு) இத்தகைய மருந்துகளின் சேர்க்கையானது தலைச்சுற்றுதல், குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற இதயப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். ஆரம்பத்தில் இந்த மருந்துகள் ஓரளவு நல்ல விளைவுகளை எனக்கு கொடுத்தன, ஆனால் இவற்றை பயன்படுத்திய சில வாரங்கள் கழித்து அதன் தாக்கம் வீழ்ச்சியடையத் தொடங்கியது, ஆகையால் பக்க விளைவுகள் ஏற்படும் மற்றும் அடிமைப்படுத்தக்கூடும் எனப் பயந்து இத்தகைய மருந்துகளை சாப்பிடுவதை நான் நிறுத்திவிட்டேன்.

மருத்துவர்கள் மீதும் மற்றும் அவர்கள் அளித்த மருந்துகள் மீதும் நான் நம்பிக்கை இழந்த நிலையில் என்னுடைய விதியின் துரதிர்ஷ்டம் என ஏற்று நொந்துக்கொண்டேன். ஒரு வார இதழ் ஒன்றில் www.roymedical.com இணையதளத்தைப் பற்றிய ஒரு விளம்பரத்தை நான் கண்டேன், எனினும் ஆரம்பத்தில் நான் அந்த இணையதளத்தின் விவரங்களைப் பொருட்படுத்தவில்லை, ஏனெனில் எனது இளம் வயது முதல் எனக்கு நவீன மருத்துவத்தின் மீது மட்டுமே நம்பிக்கை இருந்தது.

நவீன மருந்தினால் குணப்படுத்த முடியாத ஒன்றை யுனானி அல்லது வேறு எந்தவொரு வடிவத்திலான மருந்துகளினால் எப்படி குணப்படுத்த முடியும் என்று உறுதியாக நம்பியிருந்தேன். ஆனாலும் ஒரு மனிதனுக்கு இயல்பாக ஏற்படுகிற உந்துதல் எனக்குள்ளே ஆர்வத்தை தூண்டியதன் காரணமாக என்னுடைய நாள்பட்ட பிரச்சினையை விளக்கமாக எழுதி ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அதற்கு டாக்டர்.எஸ்.ஏ.ராய் அவர்களிடம் இருந்து எனக்கு ஒரு சாதகமான பதில் வந்தது.

அதன் பிறகு டாக்டர்.எஸ்.ஏ.ராய் அவர்களிடம் நான் பலமுறை தொலைபேசி வாயிலாக கலந்தாலோசனை மேற்கொண்டேன். எனினும் நான் முழுமையாக நம்பிக்கை கொள்ளாததால் அவருடைய துபாய் வருகையின் போது அவரை நேரில் சென்று சந்தித்தேன். கடவுள் ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு தந்துள்ளார், ஆகையால் நீங்கள் ஒருபோதும் நம்பிக்கை இழக்கக்கூடாது என்று அவர் எனக்கு தைரியமூட்டினார். தளர்வுற்றுத்தொங்குகிற ஒரு ஆண் உறுப்பில் உள்ள இரத்த நாளங்களில் உள்ளதைவிட பத்து மடங்கு அதிகமான அளவு இரத்த ஓட்டம் ஒரு ஆண் உறுப்பு எழுச்சி அடையும் போது தேவைப்படுகிறது.

நிலையற்ற இரத்த ஓட்டம்தான் ஆண் உறுப்பு எழுச்சியின்மை & விந்து வெளியேற்ற இடையூறுகளுக்கு பிரதான காரணமாக உள்ளது. பாலுறவு செயல்பாடு என்பது மனம் மற்றும் உடல் ஆகிய இரண்டின் ஒத்திசைவுடன் நடைபெறுகின்ற ஒன்றாகும். ஆனால் பல நூற்றாண்டுகளாக பாலியல் பிரச்சினைகள் என்று வருகிற போது அவை மனதில் உள்ள (உளவியல் ரீதியான) கோளாறுகள் காரணமாகவே ஏற்படுகின்றன என்று தவறாக கருதப்பட்டு வருகிறது.

பெரும்பாலான நேர்வுகளில், பாலியல் பிரச்சினைகளுக்கு மனதைக் காட்டிலும் உடல்ரீதியான பிரச்சினைகளே காரணங்களாக இருக்கின்றன என்பதை அறியாதன் விளைவாக, இலட்சக்கணக்கான நோயாளிகள் பயனற்ற மனநோய் சிகிச்சையை மட்டுமே மேற்கொள்கின்றனர். உடலுறவின் உச்சக்கட்ட இன்பத்தை அடைவதற்கு, உங்கள் மனமும் உடலும் பாலுணர்வு கிளர்ச்சி அடைவதை சமமான அளவில் பெற வேண்டும்.

எமது மருந்துகள் எல்லாவிதமான இயற்கையான பொருட்களையும் கொண்டுள்ளபடியால், பாலுறவு செயல்பாட்டை அதிகப்படுத்த உதவுகிற அதிலுள்ள பலவகையான மூலிகைகள் உங்களுக்கு அதிகபட்ச அளவில் உடல்ரீதியான பாலுணர்வு கிளர்ச்சியைக் கொடுக்கும். எனினும், மனரீதியான தூண்டலை பெறுவதற்கு நீங்கள் உணர்ச்சிவசப்பட்ட உற்சாகத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும். அதோடுகூட, உடலுறவின் போது மனமும் உடலும் ஒன்றோடு ஒன்று கலந்து இசைவுடன் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும்.

மேலும் அவர் கூறியதாவது...

புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றை கைவிடுவதன் மூலமூம், மனச்சோர்வு எதிர்ப்பு மருந்துகள் போன்ற மருந்துகளை சாப்பிடாமல் இருப்பதன் மூலமும் டெஸ்டோஸ்டெரோன் (TESTOSTERONE ) எனப்படுகிற ஆண் செக்ஸ் ஹார்மோன் சுரப்பதை இயற்கையான முறையில் அதிகப்படுத்த முடியும். மேலும், ஆண் உறுப்பு விதைப்பைகள் அதிகளவு வெப்பத் தாக்கத்திற்கு உட்படாமல் காப்பது மூலமும், பழங்கள், காய்கறிகள், புரதச்சத்துமிக்க பொருட்களை சாப்பிடுவது மூலமும் அதிகமாக தண்ணீர் குடிப்பது மூலமும் டெஸ்டோஸ்டெரோன் சுரப்பதை இயற்கையான முறையில் அதிகப்படுத்த முடியும்.

மேலும் அவர் கூறியதாவது... வழக்கமான சிகிச்சைக் காலம் 4 மாதங்கள் ஆகும், எனினும் ஆரம்ப சிகிச்சைக் காலமாக 2 மாதங்கள் பரிந்துரைப்பதாகக் கூறினார். முதல் இரண்டு மாத சிகிச்சையிலேயே நான் முன்பு இழந்த வீரியத்தில் 60% அளவை திரும்பப் பெற்றுக்கொண்டேன்; எனவே சிகிச்சையை மேலும் இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்தேன்.  என்னுடைய இளவயதில் ஆண் உறுப்பு எழுச்சியை எனக்கு தேவையான கால அளவுக்கு பயன்படுத்தியது போல இப்போதும் பராமரிக்கிற அளவுக்கு நான் மிகவும் ஆற்றல் உடையவனாகவும் தகுதி வாய்ந்தவனாகவும் உணர்கிறேன். அவருடைய சிகிச்சை எனக்கு நம்பிக்கை, தன்னம்பிக்கை ஆகியவற்றை மட்டுமன்றி முக்கியமாக சுய பெருமிதத்தைக் கொடுத்தது.

நான் இத்தகைய ஒரு நீளமான அறிக்கையை அளிக்கிறேன் ஏனென்றால், எனக்குத்தான் தெரியும்...

இந்த சிகிச்சை என் வாழ்வை எந்தளவு மாற்றியுள்ளது என்று, ஆகையால் நான் இவ்வளவு சிறப்பாக குணமடைந்ததற்கு நன்றிக்கடனாக அளவிடற்கரிய பாராட்டுகளை கண்டிப்பாக வெளிப்படுத்தியே தீரவேண்டும் என்று உள்ளூர உந்தப்பட்டேன். ஒவ்வொரு மருத்துவ முறைமையும் தனக்கே உரிய நோயைக் குணப்படுத்தும் பண்புகளுடன் கூடிய தனித்துவமான தலையாயச் சிறப்பைக் கொண்டுள்ளன என்று நான் இப்போது புரிந்துக்கொண்டுள்ளேன். யுனானி மருந்துகள் மற்றும் வேறு வடிவிலான மாற்று மருந்துகள் பற்றி மேலும் வாசித்து அறிய நான் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன்.

உங்களுக்கு நன்றி, வாழ்த்துகள்

பாலியலை புரிந்துக்கொள்தல்...

மக்களில் பல பேர் தங்கள் பாலியல் உணர்ச்சிகளால் மிகவும் குழப்பமும் கவலையும் அடைந்தவர்களாக காணப்படுகின்றனர்.

பாலுறவு என்பது ஏதோ சிரிப்புக்குரிய அல்லது கேலிக்குரிய ஒன்றாக பார்க்கின்றனர். ஆனால் வரலாற்று ஏடுகளை புரட்டி பார்த்தோமானால், தத்துவஞானிகள், அறிஞர்கள், மற்றும் மதத்தலைவர்கள் பலரும் பாலுறவு பற்றியும், அது தனிநபர்களுக்கும் சமூகத்திற்கும் எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்பது பற்றியும் தீவிரமாக சிந்தித்து ஆராய்ந்திருக்கின்றனர் என்று தெரியவருகிறது.

பாலுறவு சம்பந்தமாக பெரும்பாலான மதங்களும் பண்பாடுகளும் நல்லொழுக்க தரநிலைகளை உருவாக்கியுள்ளன.

பால் என்பது ஆண்களையும் பெண்களையும் ஒருவருக்கு ஒருவர் வேறுபடுத்தி காட்டுகிறது.

அது மேலும் ஒருவரை ஒருவர் ஈர்க்கச்செய்து, அவர்களிடத்தில் ஆழமான உணர்ச்சிகளையும் ஆசைகளையும் ஏற்படுத்துகிறது.

அது இயற்கையான மற்றும் முக்கியமான உயிரியல், உளவியல், சமூகவியல் ரீதியான விளைவுகளை அவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்துகிறது.

பாலியல் மற்றும் இனப்பெருக்க நலனை அலட்சியப்படுத்துதல் மற்றும் பேணிக்காக்க மறுத்தல் ஆகியவையே பெரும்பாலான உடல்நலக்கேடு தொடர்புடைய பிரச்சினைகளுக்கு மூல காரணமாக உள்ளன; பாலியல் என்பது நாம் நலமுடன் இருப்பதற்கான ஒரு விலை மதிப்புள்ள மற்றும் முக்கியமான கூறாக உள்ளது.

உலக சுகாதார நிறுவனம், "பாலுறவு நலன் என்பது பாலியல் தொடர்புடைய உடல், உணர்வு, மன மற்றும் சமூக ரீதியான நலனுடன் இருக்கிற ஒரு நிலை ஆகும்; இது வெறுமனே நோயின்மை, எழுச்சியின்மை அல்லது பலவீனமின்மை மட்டுமே அல்ல” என வரையறுக்கிறது.

பாலியல் மீது ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் கண்ணியமான அணுகுமுறை பாலுறவு நலனுக்கு தேவைப்படுகிறது மற்றும் அனைத்து நபர்களின் பாலியல் உரிமைகளும் மதிக்கப்பட, பாதுகாக்கப்பட மற்றும் நிறைவேற்றப்பட வேண்டும்.

பாலியல் என்பது மனிதனின் இரண்டாவது வலிமையான உள்ளுணர்வாக விளங்குகிறது. இது, முதலாவதாக உள்ள உயிர் பிழைப்பதற்கான உள்ளுணர்வு என்பதற்கு அடுத்தபடியான உள்ளுணர்வாக உள்ளது.

அதாவது, ஒரு மனிதனின் உயிருக்கு உடனடியாக ஆபத்து எதுவும் இல்லாத பட்சத்தில், அடுத்து அவன் மனதில் தானாகவே எழுகிற எண்ணம் என்பது பாலியல் பற்றியதாக இருக்கிறது.

ராய் மெடிக்கல் ஹால், அனைத்து பாலுறவு நலனுக்குமான ஒரு சிறந்த ஆதாரவளமாக விளங்குகிறது...

எங்கள் இலக்கு என்னவெனில், யுனானி மூலிகை மருந்தளிப்பின் அற்புதமான மூலிகை சொத்தைப் பயன்படுத்தி, நோயாளிக்கும் அவரது துணைவருக்கும் ஒரு ஆரோக்கியமான உடல் மற்றும் உணர்வுரீதியான எதிர்க்கால வாய்ப்பு வளத்தை திரும்பப்பெற்றுத் தரவேண்டும் என்பதாகும்.

'யுனானி' (Unani) என்றால், வாழ்வின் அடையாளமாக விளங்கக்கூடிய மருந்துகள் என்று அர்த்தமாகும்.

இது, கிரீஸை பிறப்பிடமாகக் கொண்ட 'அயனியன்' என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது.  'டிப்' (Tibb)  என்றால் உடல்நலத்துடன் அல்லது உடல்நலக்கேடுடன் இருக்கிற மனித உடலின் நிலைகளைப் பற்றிய அறிவு, அல்லது எளிமையாக சொல்வதெனில் மருத்துவம் என்று அர்த்தமாகும்.

எனவே 'டிப்-இ-யுனானி' (Tibb-E-Unani) என்பது 5000 ஆண்டுகளுக்கு முன்பு கிரீஸில் தோன்றிய ஒரு பழங்கால, பல காலம் பரிசோதிக்கப்பட்ட மருத்துவ முறைமை ஆகும்.

ஒவ்வொரு நபரும் ஆரோக்கியமான உடலுக்கான ஒரு தனித்துவமான, உலகியல் சார்ந்த உடல் கட்டமைப்பை கொண்டுள்ளார் என்ற அறிவியல்ரீதியான புரிதலின் அடிப்படையில் எமது சிகிச்சை முறை அமைந்துள்ளது.

இயற்கையாக அமைந்துள்ள மனநிலைகளில் சமச்சீரின்மை ஏற்படும் போது, அது நோய்கள் உண்டாக வழிவகுக்கிறது.

ஒருமுறை நிறுவப்பட்டவுடன், அனைத்து வகையான அந்தரங்க பாலியல் பிரச்சினைகளுக்கும் யுனானி மூலிகை மருந்தளிப்பின் அற்புதமான மூலிகை சொத்தைப் பயன்படுத்தி ஒவ்வொருவரின் தேவைக்கேற்ற சிகிச்சையை நாங்கள் வழங்குகிறோம்.

எமது சிகிச்சை உங்கள் தாம்பத்ய உறவுகளில் நல்ல உணர்ச்சிகளை மீட்டெடுக்கிறது - இதன் மூலம் உங்கள் துணைவரின் முகத்தில் ஒரு அன்பான புன்னகையை பூக்கச்செய்கிறது.

பெரும்பாலான மருந்துகள் விளைவுகளையும் பக்க விளைவுகளையும் கொண்டுள்ளன...  யுனானி மருந்துகள் விளைவுகளை மட்டுமே கொண்டுள்ளன, பக்க விளைவுகளை அல்ல. 100% உடலமைப்புக்குரியது  என்பதே எங்கள் குறிக்கோள் ஆகும்.


For more details check
http://www.roymedical.com

Comments

Popular posts from this blog